தமிழகம்
7.5 சதவீத இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை ஊராட்சி மூலம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரில் தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கோப்ஸ் கூட்டமைப்பு பெருந்திரள் முறையீட்டு போராட்டம் நடத்தியது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பினர், தமிழக அரசு தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்டமாக மிக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...