2 தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் காவிளிபாளையம் புதூர் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழப்பு...

தேநீர் கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் போது கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த ரயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர் 

Night
Day