தமிழகம்
மது போதையில் காரை பின்தொடர்ந்து அத்துமீறல் - 3 பேர் கைது
விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் காரில் குடும்பத்துடன?...
மதுரையில் கனமழையால் காணும் இடமெல்லாம் தண்ணீர் தேங்கியதாகவும், விளம்பர திமுக அரசு தூர்வாரும் பணிகளை செய்யாததே மழை நீர் தேங்க காரணம் என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்த புரட்சித்தாய் சின்னம்மா, திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் காரில் குடும்பத்துடன?...
நெல்லை மாநகராட்சியில் கட்டட அனுமதி உட்பட பல்வேறு அனுமதிகள் பெறாத தனியார்...