3 ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவு -ஐகோர்ட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு நடைமுறையில், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறியதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - வருவாய்த் துறை செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் வரும் 27-ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

Night
Day