3 ஆண்டுகளில் 620-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறைபிடிப்பு - சின்னம்மா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இலங்கை கடற்படையினரால் சுமார் 620க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக சின்னம்மா குற்றச்சாட்டு -

இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

Night
Day