3-ம் நாள் புளியன்குடியில் அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை மேற்கொள்கிறார் புரட்சித்தாய் சின்னம்மா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மூன்றாம் நாள் பயணத்தை 19-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு வாசுதேவநல்லூர் ஒன்றியம் புளியன்குடியில் இருந்து அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை மேற்கொள்கிறார் புரட்சித்தாய் சின்னம்மா...

வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் மற்றும் மேலநீலிதநல்லூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.

Night
Day