4 மாவட்டங்களுக்கு கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் கடற்கரைகளுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை - 2.7 மீட்டர் முதல் 3  மீட்டர் வரை கடல் அலை எழும்பக்கூடும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Night
Day