48-வது இந்திய கடலோர காவல் படை தினம் கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

48வது இந்திய கடலோர காவல் படை தினத்தையொட்டி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் மெரினா கடற்கரைகளில் கடலோர காவல் படை வீரர்கள்  சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். மேலும்,  ஆறு கப்பல்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் கடற்கரை வரை சென்றன. கப்பல்களில் இருந்து வாண வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன.  இதனை கடற்கரையில் குவிந்திருந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கண்டு ரசித்தனர்.

Night
Day