5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விருத்தாசலம் அருகே அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் - கிடங்கு வசதி இல்லாததால் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை

Night
Day