5 மாவட்ட ஆட்சியர்கள் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

மணல் குவாரி விவகாரத்தில் திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சில அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை  சம்மன் அனுப்பியிருந்தது

அந்த சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது, இதனை அடுத்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தை நாடியது

தமிழகத்தில் நடைபெற்று வரும் மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை 5 மாவட்ட ஆட்சியர்கள் தரவில்லை என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் இன்று  குற்றம்சாட்டியுள்ளது.

Night
Day