மருத்துவம்
திருப்பூர் அருகே போலி பெண் மருத்துவர் கைது
திருப்பூர் தட்டான்குட்டை பகுதியில் போலி மருத்துவர் பார்த்து வந்த பெண் கை...
இந்தியாவில் அறுவை சிகிச்சை பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளில் நடைபெற்ற அறுவை சிகிச்சைகள், 17 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், இவை நகர்ப்புறங்களில் வாழும் பெண்களே அதிகம் மேற்கொண்டதாகவும் கூறினர். மேலும் எடை அதிகம் கொண்ட பெண்களால் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகள் 3 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக பன்மடங்கு அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்க கூறுகின்றனர். இதில் தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சைகள், சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 சதவீதமும், தமிழ்நாட்டில் 3 சதவீதமும் அதிகரித்து காணப்படுவதாக ஆராய்ச்சியில் கண்டறிந்தனர்.
திருப்பூர் தட்டான்குட்டை பகுதியில் போலி மருத்துவர் பார்த்து வந்த பெண் கை...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...