அரையிறுதிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்க அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியது. கராச்சியில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிய இலக்கை நோக்கி களம்கண்ட தென்னாப்ரிக்க அணி, 29 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து போட்டியில் வெற்றிபெற்றது. இதன்மூலம் 5 புள்ளிகள் பெற்ற தென்னாப்ரிக்க அணி, அரையிறுதி சுற்றுக்கு 4வது அணியாக தேர்வானது. ஏற்கனவே இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 

Night
Day