விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
ஐபிஎல் கோப்பையை பெங்களூரு அணி வெல்ல வேண்டும் என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார். நொய்டாவில் பேசிய அவர், விராட்கோலி கடுமையாக உழைத்துள்ளதாகவும், இந்த முறை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியும், பெங்களூரு அணியும் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். ஒருமுறைக்கூட கோப்பையை கைப்பற்றாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த முறை மகுடம் சூடும் என்றும் ரெய்னா நம்பிக்கை தெரிவித்தார்.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...