விளையாட்டு
ஐபிஎல் தொடர் - சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்?...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்தது. 2வது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேசமயம் தொடரை வெல்ல இலங்கை அணியும் கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்?...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...