இந்திய முன்னணி பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் ஓய்வு அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய முன்னணி பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். ஐதராபாத்தை சேர்ந்த 31 வயது வீரரான இவர், 2019ம் ஆண்டில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். தனது விளையாட்டு வாழ்க்கையில் புதிய இன்னிங்ஸை தொடங்க இருக்கும் இவர், அமெரிக்காவில் உள்ள டிரையாங்கிள் பேட்மிண்டன் அகாடமியின் தலைமை பயிற்சியாளராக அடுத்த மாதம் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார். 

Night
Day