ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் துபாயில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் துபாயில் அடுத்த மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025-ம் ஆண்டுக்கான மெகா ஏலத்துக்கான விதிமுறை குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்ட ஐபிஎல் நிர்வாகம், அணியில் தக்க வைக்கப்படவுள்ள வீரர்களின் பட்டியலை இம்மாத இறுதிக்குள் வெளியிட உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மெகா ஏலத்துக்கான தேதி குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடாத நிர்வாகம், அடுத்த மாதம் இறுதியில் துபாயில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Night
Day