ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் திருப்பூர் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை அணி த்ரில் வெற்றி பெற்றது. டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது சீசனின் 2வது லீக் ஆட்டத்தில் நேற்று திருப்பூர் தமிழன்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோதின. சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த கோவை அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணி 8 விக்கெட்களை இழந்து 159 ரன்களை மட்டுமு எடுத்து தோலா்வியடைந்தது. இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற கோவை அணி, தொடரில் தனது 2வது வெற்றியை பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

Night
Day