சமனில் முடிந்த இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா - இலங்கை இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 231ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் ஷர்மாவை தவிர ஏனைய வீரர்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்த, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இறுதியில் 14 பந்துகளில் 1 ரன் எடுத்தாலே வெற்றி என்ற நிலையில், அர்ஷ்தீப் சிங் கடைசி விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார். வெற்றியை தீர்மானிக்க இந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்காததால், ஆட்டம் சமனில் முடிந்தது. 

Night
Day