ஜம்மு காஷ்மீர்: பனிப்படர்ந்த இடத்தில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த இளைஞர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்கில் இளைஞர்கள் பனிக்கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். கடந்த சில வாரங்களாக ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளை பனிச்சூழ்ந்து வெண்போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது. இதனிடையே, பந்திபூரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்கு பகுதியில் பனிப்படந்த இடத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். அந்த, காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Night
Day