டிஎன்பிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது யார்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் ப்ளேஆஃப் 2வது தகுதிச்சுற்று போட்டியில் திண்டுக்கல் - திருப்பூர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இதில், ரவிச்சந்தின் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெற்றும் அணி, நாளை மறுதினம் நடைபெற இறுதிப் போட்டியில் கோவை அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day