டி20 உலகக்கோப்பை : தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணி வீரர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இருபது ஓவர் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நாளை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ள இந்திய அணி வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இந்நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

Night
Day