டி20 உலகக் கோப்பையையும் எடுத்து சென்று பூஜை செய்து வழிபாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டி20 உலகக்கோப்பையுடன் மும்பையில் உள்ள விநாயகர் கோயிலில் ரோகித் சர்மா, ஜெய்ஷா சாமி தரிசனம் செய்தனர். டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாடி20 உலகக் கோப்பையையும் எடுத்து சென்று பூஜை செய்து வழிபாடு, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் டி20 உலகக் கோப்பையையும் எடுத்து சென்று பூஜை செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Night
Day