நியூசிலாந்து அணி : புதிய கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நியூசிலாந்து அணியின் புதிய கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 18ம் தேதிமுதல், பாகிஸ்தானுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி பங்கேற்று விளையாடவுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்களான வில்லியம்சன், சாண்ட்னெர், க்ளென் ப்ளிப்ஸ் ஆகியோர் ஐபிஎல் தொடரில் பங்கேற்று ஆடிவருகின்றனர். இதனால், நியூசிலாந்து அணியின் புதிய கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. 

Night
Day