பள்ளிகளுக்கு இடையேயான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் பள்ளிகளுக்கு இடையேயான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. கீழப்பழூரில் உள்ள விநாயகா கல்லூரி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக 7 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

Night
Day