பாரா ஒலிம்பிக்கின் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரா ஒலிம்பிக்கின் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி தங்கம் வென்று அசத்தினார்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.30 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.  இதன்மூலம் இந்தியா 11 பதக்கங்கள் பெறுள்ளது. இதில் ஐந்து தங்கப் பதக்கங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day