பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகு போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்தியர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆசிய கிரிக்‍கெட் கவுன்சில் தலைவராக 3வது ஆண்டாக ஜெய்ஷா நியமிக்‍கப்பட்டுள்ளார்.

ஆசிய கிரிக்‍கெட் கவுன்சில் அமைப்பின் கூட்டம் இந்தோனேசியாவின் பாலித்தீவில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆண்டு பொதுக்‍குழு கூட்டத்தில் ஆசிய கிரிக்‍கெட் கவுன்சில் தலைவராக ஒருமனதாக 3வது முறையாக ஜெய்ஷா ​தேர்வு செய்யப்பட்டார். இதனை இலங்கை கிரிக்‍கெட் கவுன்சில் தலைவர் ஷமி சில்வா முன்மொழிந்தார். இதனை அனைத்து உறுப்பு நாடுகளும் வழிமொழிந்தனர். இந்தக்‍கூட்டத்தில் புதிய உறுப்பினர்களான  ஜப்பான் கிரிக்‍கெட் சங்கம் மற்றும் இந்தோனேசியா கிரிக்‍கெட் சங்கம் ஆகியவற்றுக்‍கு வரவேற்பு அளிக்‍கப்பட்டது. 

Night
Day