விளையாட்டு
ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் துபாயில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்...
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் துபாயில் அடுத்த மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக...
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. 133 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், அனேகே போஸ்ச் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார். இறுதியில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா அணி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் துபாயில் அடுத்த மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக...
புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்பதற்கு அரசு தடை விதிப்புசுற்றுச்சூ?...