விராட் கோலியுடனான உறவு இருவருக்கு இடையிலானது, டிஆர்பிக்காக அல்ல - கவுதம் கம்பீர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விராட் கோலி குறித்த கேள்விக்கு டிஆர்பி-க்காக கேட்கும் வேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது என செய்தியாளரிடம் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கோபப்பட்டது பேசு பொருளாக மாறியுள்ளது. இலங்கையில் நடைபெறும் 3 ஒரு நாள் மற்றும் டி20 போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் இலங்கை புறப்பட்டுச் சென்றனர். அதற்கு முன்னதாக தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விராட் கோலி உலகின் சிறந்த வீரர் என்று கவுதம் கம்பீர் புகழாரம் சூடினார். களத்தில் போட்டிக்காக வாக்குவாதத்தில் ஈடுபடுவது நிஜவாழ்க்கையில் இருக்காது என்றும் இருவர் இடையேயான நட்பு  கோலிக்கும், தனக்கும் நன்றாக தெரியும் என தெரிவித்தார்....

Night
Day