2027 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது சீனா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2027ம் ஆண்டுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படும். அதன்படி 2025-ல் ஜப்பான் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது.  இதையடுத்து 2027-ம் ஆண்டுக்கான போட்டியை நடத்த இத்தாலி, சீனா விருப்பம் தெரிவித்திருந்தன. ஆனால் அதிக நிதிச் செலவினம் காரணமாக இத்தாலி மறுப்பு தெரிவித்து விட்டது. இதையடுத்து அந்த வாய்ப்பை சீனா தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது. 

Night
Day