ஆன்மீகம்
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பக்தர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்...
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்கிரிவலம் முடித்து சொந்த ஊர?...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாவுத்தூர் கிராமத்தில் உள்ள பட்டாளம்மன் திருகோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புனித தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பெண்கள் தென்பெண்ணை ஆற்றில் இருந்து புனித நீரை குடங்களில் எடுத்துக் மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்கிரிவலம் முடித்து சொந்த ஊர?...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...