ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
கோவை மாவட்டம் ஆனைமலை தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 51 அடி நீளமுள்ள குண்டத்தில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் விரதமிருந்த பக்தர்கள் 5 அடி நீளமுள்ள வேல் அலகு குத்தி அம்மனை வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...