ஆன்மீகம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீப வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
கோவை மாவட்டம் ஆனைமலை தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 51 அடி நீளமுள்ள குண்டத்தில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் விரதமிருந்த பக்தர்கள் 5 அடி நீளமுள்ள வேல் அலகு குத்தி அம்மனை வழிபட்டனர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...