திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மாசி மாத பிரதோஷத்தையொட்டி பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மலர் மாலை அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று நந்தி பகவானை வழிபட்டனர்.

Night
Day