மயிலாடுதுறை: வராகி அம்மன் சப்த மாதா ஆலயத்தில் 6 அடி உயர பனிக்கட்டி சிவலிங்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறையை அடுத்த அறுபத்துமூவர் பேட்டையில் அமைந்துள்ள வராகி அம்மன் சப்த மாதா ஆலய வளாகத்தில் 6 அடி உயரத்தில் பனிக்கட்டியால் சிவலிங்கம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மலர் மாலைகள் மற்றும் தாமரை மணி மாலை ஆகியவை லிங்கத்துக்கு சாற்றப்பட்டு கோ பூஜை நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

Night
Day