தேனி: ஸ்ரீவிநாயகர் மற்றும் காளியம்மன் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் முத்தையன் செட்டி பட்டியில் உள்ள ஸ்ரீ விநாயகர் மற்றும் காளியம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் சென்று விமான கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

Night
Day