ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் மேற்கு தெருவில் உள்ள பெரிய தெய்வநாயகி அம்மன் மற்றும் ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோயிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. பெரிய தெய்வநாயகி அம்மன் விமானம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. கோயில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட தீர்த்தம் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...