நாகை: வேதாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மாசிமக உற்சவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமக உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. சந்திரசேகர சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில்  எழுந்தருளி பஞ்ச மூர்த்திகளுடன்  வீதிஉலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சப்பரத்தை வடம் பிடித்து இழுத்து வந்தனர். 

varient
Night
Day