ஆன்மீகம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீப வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஃபிப்ரவரி மாத உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 5 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த மாதத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. அதில், 2 கோடியே 5 லட்சத்து 6 ஆயிரத்து 264 ரூபாய் ரொக்கம் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. 793 கிராம் தங்கத்தையும், 11 ஆயிரத்து 856 கிராம் வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் 545 கரன்ஸிகளும், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...