புதுக்கோட்டை: முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம திருமயம் அருகே பண்ணீர்பள்ளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்  மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கோவிலை சுற்றி கொண்டுவரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Night
Day