ஆன்மீகம்
வித்தியாரம்பம் நிகழ்ச்சி - ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் பங்கேற்பு...
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் விஜயதசமியை யொட்டி குழந்தைகளுக்கு ?...
காரைக்காலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நடனகாளியம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. யாக சாலையில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் விஜயதசமியை யொட்டி குழந்தைகளுக்கு ?...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்?...