திருச்சி: உக்கிரகாளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் பிரசித்திபெற்ற உக்கிரகாளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
கோவில் மருளாளி, மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பெருந்திரளானோர் பூக்களை கூடையில் சுமந்து கோவிலைச் சுற்றிலும் உள்ள வீதிகளில் வலம் வந்து, பின்னர் உக்கிரகாளியம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

Night
Day