ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக தியாகராஜர் புறப்பாடு நடைபெற்றது. பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அலங்கார வாகனத்தில் ஜடாயுபுரீஸ்வரர், அம்பாள் வீதியுலா வந்தனர். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக தியாகராஜர் புறப்பாடு உன்மத்த நடனம் விமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...