புதுச்சேரி: ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ பெருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக தியாகராஜர் புறப்பாடு நடைபெற்றது. பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அலங்கார வாகனத்தில் ஜடாயுபுரீஸ்வரர், அம்பாள் வீதியுலா வந்தனர். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக தியாகராஜர் புறப்பாடு உன்மத்த நடனம் விமரிசையாக நடைபெற்றது. 

Night
Day