ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக தியாகராஜர் புறப்பாடு நடைபெற்றது. பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அலங்கார வாகனத்தில் ஜடாயுபுரீஸ்வரர், அம்பாள் வீதியுலா வந்தனர். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக தியாகராஜர் புறப்பாடு உன்மத்த நடனம் விமரிசையாக நடைபெற்றது.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்தது...