காஞ்சிபுரம்: தென்னேரி ஏரியில் தெப்பல் உற்சவத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் தென்னேரி ஏரியில் நடைபெற்ற தெப்பல் உற்சவத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தென்னேரி ஏரியில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

Night
Day