பெரம்பலூர்: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்‍கு சிறப்பு அபிஷேக அலங்காரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பங்குனி வெள்ளிக்‍கிழமையை யொட்டி, பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் அமைந்துள்ள மதுரா காளியம்மன் ஆலயத்தில் அம்மனுக்‍கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்‍கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, மாவு இடித்து படையல் இட்டும், மொட்டை அடித்து காதுகுத்தியும், அங்கப் பிரதட்சணம் செய்தும், தங்கள் நேர்த்திக்‍ கடனை நிறைவேற்றினர். 

varient
Night
Day