ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
சேலம் மாவட்டம் ஓமலூரில் அமைந்துள்ள அருள்மிகு குஞ்சு மாரியம்மன் திருக்கோவில் பங்குனித் திருவிழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, பம்பை மேளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சத்தாபரன தீருவிதி உலா நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு அம்மனை மனமுருக வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
UPSC சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழக அளவில் சிவச்சந்திரன் ம?...