இந்தியா
மக்களவையில் VB- G RAM G மசோதா நிறைவேற்றம்
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு?...
திருப்பதி வன விலங்கு சரணாலயத்தில் இருந்த சமீர் என்ற வெள்ளை புலி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது. கடந்த 2011ம் ஆண்டு திருப்பதிக்கு கொண்டு வரப்பட்ட வெள்ளை புலி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கடந்த சில மாதங்களாக வயது தொடர்பான பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த புலி, சிகிச்சை பலனின்றி 19வது வயதில் உயிரிழந்தது. வெள்ளை புலியின் மரணம் பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...