இந்தியா
பேராசிரியர் திரு.R. தாண்டவன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்...
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், இந்திய அரசியல் அறிவியல் சங்க?...
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு சரியான நேரத்தில் இருந்ததால் நிலைமை சீரடைந்து உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் ட்ரிப்யூன் எனும் நாளிதழுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். அதில், மணிப்பூர் கலவரம் குறித்தும், அருணாச்சல பிரதேசத்தில் சீன ஆக்கிரமிப்புகள் குறித்தும் பேசியுள்ளார். அருணாச்சல் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பதில் ஏன் இவ்வளவு சந்தேகம் எழுகிறது என புரியவில்லை எனவும், அருணாச்சல் பிரதேசம் இந்தியாவுடன் இருக்கும் எனவும் பிரதமர் கூறியுள்ளார். மணிப்பூர் விவகாரத்தில், அங்கிருந்த அசாதாரண சூழ்நிலைகளை சமாளிக்க மத்திய அரசின் தலையீடு சரியான நேரத்தில் இருந்ததால் தான் தற்போது நிலைமை சீரடைந்து உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், இந்திய அரசியல் அறிவியல் சங்க?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...