க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
புதுக்கோட்டை அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். ஆலங்குடி அருகே உள்ள வாணக்கன்காடு கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி - ஜீவிதா தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்- மனைவியிடையே குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி போய், கோவம் அடைந்த ரெங்கசாமி, ஜீவிதாவை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வடகாடு போலீசார் ரெங்கசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...