தமிழகம்
மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்வதால் விலை உச்சத்தை எட்டுகிறது - ஜெயந்தி லால்...
வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு ?...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட ஒற்றை காட்டுயானையை வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டினர். பாரளை எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிந்தது. நல்வாய்ப்பாக தோட்டத்தில் யாரும் பணியில் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை ஊழியர்கள், துரிதமாக செயல்பட்டு யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.
வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு ?...
வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு ?...