தமிழகம்
டிச.17ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு...
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
கோடை விடுமுறைக்கு பிறகு வரும் ஜுன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தனியார் பள்ளி வாகனங்கள், அரசின் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பு அம்சங்களை செய்துள்ளதா? என சோதனை மேற்கொள்ளப்படும். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 129 தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 523 வாகனங்களை வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் மூலம் சோதனை செய்யும் பணியை ஆட்சியர் பழனி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி வாகனங்களில் படிக்கட்டுகள், இருக்கைகள், அவசரகால கதவுகள், முதலுதவி பெட்டி, சிசிடிவி கேமிரா உள்ளிட்டவை சரியாக உள்ளதா? என்று ஆட்சியர் பழனி ஆய்வு நடத்தினார்.
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...