தமிழகம்
ஒரு சவரன் 72 ஆயிரத்து 120 ரூபாய் விற்பனை..!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று 2 ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 7...
மக்களவை தேர்தலில் மதிமுக கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில், மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஒரு தொகுதிக்காக பொது சின்னம் பட்டியலில் இல்லாத 'பம்பரம்' சின்னத்தை மதிமுக'வுக்கு ஒதுக்க சட்ட விதிகள் இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று 2 ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 7...
அமைச்சர் துரைமுருகனை விடுவித்தது ரத்துலஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த ?...